சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

img

2023ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் 600 வங்கிக் கிளைகளை மூட போவதாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்!  

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வரும் ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் 600 வங்கிக் கிளைகளை மூட திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது.